அதியமான்கோட்டையில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ காலபைரவர்.
பகிர்:
நூற்றாண்டு பழமை வாய்ந்த தென்காசி காலபைரவர் கோயிலில் அருள் பாலிக்கும் ஸ்ரீ காலபைரவர்.கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள், சாம்பல் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர்.காலபைரவர் ஜெயந்தி விழா முன்னிட்டு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம் மற்றும் 64 வகையான அபிஷேகம், 28 ஆகம பூஜைகள், 1008 அர்ச்சனை நடைபெற்றது.கரோனா பரவலை தடுப்பு விதிமுறைகளையொட்டி கோயில் பிராகரத்தை வலம் வர பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.