வரவிருக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை வெயிலில் உலர்த்தும் பெண்.தீபாவளி பண்டிகை முன்னிட்டு அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர்.தீபாவளி பண்டி கையும், அதற்கு அடுத்ததாக தீபத்திருவிழா வர இருப்பதால் அமிர்தசரஸில் மண் விளக்குகளை தயார் செய்யும் குயவர் ஒருவர்.
Advertisement
Advertisement
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் குயவர் ஒருவர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தில்லியில் பல்வேறு கலைநயமிக்க வேலைப்பாடுகள் கொண்ட மண் விளக்குகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட குயவர் ஒருவர்.வெளிச்சம் தரும் அகல் விளக்குகளை தயாரிக்கும் ஈடுபடும் குயவர் ஒருவர்.
மண் அகல் விளக்குகளை கலர் கலராக பெயிண்ட் அடித்து, அதில் டிசைன் செய்து விற்பனை செய்யும் பெண் ஒருவர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.