கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை. இடம் ஏற்காடுஏற்காட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக மலர்களால் வடிவமைக்கப்பட்டுள்ள சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய முகப்பு தோற்றம்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் அணிவகுத்து வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்களை பார்வையிடும் பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி தோட்டக்கலைத்துறை சார்பில் பொதுமக்கள் பார்வைக்காக சேனைக்கிழங்கு கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதுதில்லியில் உள்ள செங்கோட்டை.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள கடல்வாழ் உயிரினமான பென்குயினை பார்வையிடும் பொதுமக்கள்.ஏற்காட்டில் வெள்ளிக்கிழமை துவங்கிய மலர் கண்காட்சியில் நடைபெற்ற தப்பாட்ட கலை நிகழ்ச்சியில் நடனமாடும் கலைஞர்கள்.மலர் கண்காட்சியில் வண்ண மலர்களால் வடிவமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள போர் விமானத்துடன் விமானி அபிநந்தன் உருவப்படம்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் திரண்ட பொதுமக்கள்.