ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி வாஷிங்டனில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் வைக்கப்பட்ட இரங்கல் புத்தகம்.
பகிர்:
லண்டனுக்கு அருகிலுள்ள நார்டோல்டில் எலிசபெத் மகாராணியின் சவப்பெட்டியை முழு மரியாதையுடன் கொண்டு வரும் குயின்ஸ் கலர் ஸ்குவாட்ரன்.96வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த ராணி இரண்டாம் எலிசபெத்.விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டது.
Advertisement
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் ராணியின் உடல்.பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சாலை மார்க்கமாக சென்ற ராணியின் உடல்.பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் மலர்களால் அஞ்சலி செலுத்திய மக்கள்.
கையில் மலர்களுடன் அஞ்சலி செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.ராணி இரண்டாம் எலிசபெத் மறைவைத் தொடர்ந்து பெல்ஃபாஸ்ட் ஷாங்கில் சாலையில் மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்திய மக்கள்.அஞ்சலி செலுத்துவதற்கு ஏதுவாக பெரிய திரையில் ராணியின் புகைப்படம் ஒளிபரப்பப்பட்டது.
லண்டனின் வெஸ்ட் எண்டில் உள்ள ஒரு திரையரங்கில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 'கடந்த 70 ஆண்டுகளாக நன்றி' என்ற வாசகம் ஒளிபரப்பப்பட்டது.செயின்ட் கில்ஸ் கதீட்ரலில் இருந்து ஸ்காட்லாந்தின் எடின்பர்க் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்.ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு மாரியாதை செலுத்த நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
ராணி இரண்டாம் எலிசபெத் உடலுக்கு மாரியாதை செலுத்தும் இளவரசர் ஆண்ட்ரூ, கிங் சார்லஸ் III, கமிலா, இளவரசி அன்னே மற்றும் வைஸ் அட்மிரல் சர் டிம் லாரன்ஸ் ஆகியோர்.தொழிலாளர் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர், முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், கோர்டன் பிரவுன், போரிஸ் ஜான்சன், டேவிட் கேமரூன், தெரசா மே மற்றும் ஜான் மேஜர் ஆகியோர் மாரியாதை செலுத்தினர்.