பிற

மூதாதையருக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு - புகைப்படங்கள்

DIN
பித்ரு அமாவாசையின் கடைசி நாளான இன்று ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பவுடியில், கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
பித்ரு அமாவாசையின் கடைசி நாளான இன்று ஹரித்துவாரில் உள்ள ஹர் கி பவுடியில், கங்கை நதியில் புனித நீராடும் பக்தர்கள்.
நதிகளில் நீராடி தங்களின் முன்னோர்களுக்கு பூஜை செய்து தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்த பக்தர்கள்.
முன்னோர்களுக்கும், உயிரிழந்த தாய், தந்தையருக்கும் ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
எள், அன்னம், தண்ணீர் கொண்டு வேத மந்திரங்களுடன் முன்னோர்களை நினைத்து தர்ப்பனம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை நாளான இன்று ஏராளமானவர் திதி கொடுத்து தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர்.
பிரம்மபுத்திரா நதிக்கரையில் ஆடி அமாவாசை நாளான இன்று ஏராளமானவர்கள் திதி கொடுத்து தர்ப்பண வழிபாடுகளை நடத்தினர்.
சர்வ பித்ரு அமாவாசையை முன்னிட்டு மும்பையில் உள்ள பங்கங்கா குளத்தில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களின் மக்கள்தொகை சரிவுக்கு காங்கிரஸ் தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

பாகிஸ்தான் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 7 பேர் பலி!

கொளுத்தும் வெயிலா? பொழியும் மழையா? தமிழகத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை

ஓடிடியில் வெளியானது ஆவேஷம்!

சிகாகோவில் பயின்றுவந்த தெலங்கானா மாணவர் மாயம்

SCROLL FOR NEXT