'கோப்ரா' படத்தின் ப்ரோமோவை முன்னிட்டு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சி சென்ற நடிகர் விக்ரம். 
சினிமா

'கோப்ரா' படத்தின் ப்ரோமோ - புகைப்படங்கள்

'கோப்ரா' படத்தின் ப்ரோமோவை முன்னிட்டு படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடினர்.

DIN
அஜய் ஞானமுத்து மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'கோப்ரா'.
கோப்ரா படத்தின் ப்ரோமோவில் கலந்து கொள்ள விமான நிலையத்துக்கு வரும் நடிகர் விக்ரம்.
ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' கைப்பற்றியுள்ளது.
அஜய் ஞானமுத்து எழுதி இயக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'கோப்ரா' படத்தை செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நடிகர் விக்ரம்.
விமானத்திலிருந்து வரும் நடிகர் விக்ரம்.
திருச்சி விமான நிலையத்தில் நடிகர் விக்ரம்.
கல்லூரி மாணவர்களை சந்தித்து உரையாடும் வகையில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நடிகர் விக்ரம்.
படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி.
விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டியும், வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதானும் நடித்துள்ளனர்.
செவன்த் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது.
கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து கையசைக்கும் நடிகர் விக்ரம்.
தனது வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டு காரில் புறப்பட்ட நடிகர் விக்ரம்.
சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும், கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாடிய கோப்ரா படக்குழுவினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT