நடிகர் கார்த்தி சினிமாவை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகி 15 வருடங்கள் கடந்துள்ளது. 
நடிகர்கள்

வந்தியத்தேவன் ஸ்டில்ஸ்

மணிரத்தினம் இடம் உதவி இயக்குநரில் இருந்து 'பொன்னியின் செல்வன்' கதாநாயகன் வரை.

DIN
பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த பயணம் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனாக நீள்கிறது.
கார்த்தி கதை நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது.
பருத்தி வீரன் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், பையா, காஷ்மோரா, மெட்ராஸ், கைதி என கதை களங்களை தேர்ந்தெடுப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை.
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.
நடிகர் கார்த்தி கதை தேர்வில் வித்தியாசம் காட்டி ஒரு புதுவித அனுபவத்தை பகிர்ந்த நாயகன்.
பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.
விருமன் படத்தின் நாயகன்.
நடிகர் கார்த்தி தன்னுள் உள்ள கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
கார்த்தியின் திரை வாழ்க்கையில் பருத்திவீரன் திரைப்படம் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.
பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் நடிகர் கார்த்தி.
படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
2022ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகர் கார்த்தி நடித்த படங்கள் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சிக்கிம், மேற்கு வங்கத்திற்கு உதவத் தயார்: அஸ்ஸாம் முதல்வர்!

குஜராத்: 80 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்ததில் 3 பேர் பலி

வெற்றி மாறனுடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்! எதற்கு?

விபத்தில் சிக்கிய பேருந்து! தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு! | Fire | Bus Accident

கரூர் பலி: நீதிபதி செந்தில்குமார் குறித்த அவதூறு கருத்துக்கு மூவர் கைது!

SCROLL FOR NEXT