பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்த பயணம் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனாக நீள்கிறது.கார்த்தி கதை நாயகனாக அறிமுகமான பருத்திவீரன் திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது.பருத்தி வீரன் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், பையா, காஷ்மோரா, மெட்ராஸ், கைதி என கதை களங்களை தேர்ந்தெடுப்பதிலும் கார்த்தி எப்போதும் தயங்கியதே இல்லை.
Advertisement
Advertisement
மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் வந்தியத்தேவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி.நடிகர் கார்த்தி கதை தேர்வில் வித்தியாசம் காட்டி ஒரு புதுவித அனுபவத்தை பகிர்ந்த நாயகன்.பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.
விருமன் படத்தின் நாயகன்.நடிகர் கார்த்தி தன்னுள் உள்ள கலைஞன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.கார்த்தியின் திரை வாழ்க்கையில் பருத்திவீரன் திரைப்படம் மறக்க முடியாத படமாக இன்றளவும் இருந்து வருகிறது.
பருத்திவீரன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்த நிலையில், தன்னுடைய முதல் படத்தை மறக்க முடியாததாக மாற்றி கொடுத்த அமீருக்கு நன்றி தெரிவித்து உள்ளார் நடிகர் கார்த்தி.படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.2022ஆம் ஆண்டில் விருமன், பொன்னியின் செல்வன்-1 மற்றும் சர்தார் ஆகிய மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றிபெற்றது.
நடிகர் கார்த்தி நடித்த படங்கள் சிறப்பாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.