சின்னத்திரையில் பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். 
நடிகைகள்

இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னி ஷிவானி! - படத் தொகுப்பு

எப்படி க்ளிக்கானார் இந்த லெவலுக்கு? யாராலும் வரையறுத்துவிட முடியாது. இன்றைய இளைய தலைமுறையினரைக் கட்டிப் போட்டிருக்கும் சின்னத் திரையின் நட்சத்திரம் ஷிவானி.  சமூக ஊடகங்களில் லட்சங்களில் பின்தொடர்கிறார்கள் இவரை.

DIN
ஷிவானி நடித்த முதல் சீரியலிலே ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார்.
கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்து அசத்தியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற ஷிவானி, பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
கடற்கரையில் ஷிவானி.
ரொமாண்டிக் லுக்.
டைட்டான உடையில் ரசிகர்களுக்கு கிக் ஏற்றும் ஷிவானி
கவர்ச்சி போஸுக்கு ... ரசிகர்கள் ஆஹா... ஓஹோ என இவரை புகழ்ந்து வருகின்றனர்.
டிக்டாக்கிலும், இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கிறார்.
தனது மினுமினுப்பையும் அழகையும் கூட்டியிருக்கும் ஷிவானி
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமூக ஊடகங்களில் தொடர்ந்து கவர்ச்சியான விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
பிக் பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் சேலையில்.
ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தினமும் இன்ஸ்டாகிராமில் அழகழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
ஷிவானி பதிவுடும் ஒவ்வொரு போஸ்ட்க்கு தினமும் லைக்குகளும், கமெண்டுகளும் உயர்ந்து வருகிறது.
சிவப்பு நிற ஆடையில் ஜோலிக்கும் பிக்பாஸ் ஷிவானி.
அசர வைக்கும் ஷிவானி.
தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷிவானி.
ஷிவானி நாராயணனுக்கு இன்ஸ்டாகிராமில் 29 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT