நிகழ்வுகள்

விதவிதமான விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்காக பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2 அடி முதல் 15 அடி வரையிலான சிலைகள் தயாராகி வருகின்றன. சிவன் பார்வதியுடன் இணைந்த விநாயகர், லட்சுமி-சரஸ்வதியுடன் இணைந்த விநாயகர், மூன்று முக விநாயகர், ஐந்து முக விநாயகர், நின்ற நிலை விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், சயன விநாயகர், சிம்ம வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு தோற்றங்களில் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது முடிவடைந்தது என்றார்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

SCROLL FOR NEXT