நிகழ்வுகள்

நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உயிரிழந்தோருக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆா்.எஸ். மங்கலம் பட்டியலின மக்களுக்கு வழங்கிய நிலத்தை அபகரிப்பதைக் கண்டித்து மறியல்

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

SCROLL FOR NEXT