நிகழ்வுகள்

நாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு

நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி தில்லியில் உயிரிழந்தோருக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக மூத்த தலைவர் அத்வானி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT