சென்னையில் சாரல் மழை
கோடை வெயில் முடிந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னையில் நேற்று மதியம் திடீரென்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
கோடை வெயில் முடிந்த நிலையில், வெப்பசலனம் காரணமாக சென்னையில் நேற்று மதியம் திடீரென்று மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. இதனால் சென்னைவாசிகள் மிகவும் உற்சாகமடைந்தனர்.