ஆசிரியர்கள் போராட்டம் ஆயிரக்கணக்கானோர் கைது
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ஜாக்டோ -ஜியோ போராட்டம் சற்று தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை எழிலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்.