நிகழ்வுகள்

சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு

கோடை காலத்தில் வெப்பம் காரணமாக வன உயிரினங்கள் சோர்வடைவது வழக்கம். இந்நிலையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகள், கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக பூங்கா ஊழியர் நெருப்புக்கோழி மீது தண்ணீர் தெளிக்கிறார். மேலும் குரங்குகள், மயில்கள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் மீது நீர் ஊற்றிக் குளிர்விக்கப்பட்டு வருகிறது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

SCROLL FOR NEXT