நிகழ்வுகள்

சிறுவர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு

கோடை காலத்தில் வெப்பம் காரணமாக வன உயிரினங்கள் சோர்வடைவது வழக்கம். இந்நிலையில் சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள விலங்குகள், கோடை வெயிலைச் சமாளிக்கும் விதமாக பூங்கா ஊழியர் நெருப்புக்கோழி மீது தண்ணீர் தெளிக்கிறார். மேலும் குரங்குகள், மயில்கள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் மீது நீர் ஊற்றிக் குளிர்விக்கப்பட்டு வருகிறது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எடையில்லா இடை... சிவாத்மிகா ராஜசேகர்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 14 மாவட்டங்களில் மழை!

மோகன்லால் மகள் நாயகியாகும் படத்தின் அப்டேட்!

சிவப்பதிகாரம்... அஞ்சு குரியன்!

சென்னை, புறநகரில் இன்றிரவு முதல் மழை தீவிரமடையும்!

SCROLL FOR NEXT