நிகழ்வுகள்

டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மதுபான பிரியர்கள்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT