நிகழ்வுகள்

டாஸ்மாக் கடைகளில் கூடும் மதுப்பிரியர்கள்

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரும் 31-ம் தேதி வரை பார்கள் மூடப்படும் என்று கடந்த 16-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து, பார்கள் அனைத்தும் மூடப்பட்டது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணிக்கு மேல் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்ட மதுபான பிரியர்கள்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பலத்த மழை எச்சரிக்கை! தயாா் நிலையில் பேரிடா் மீட்புக் குழுக்கள்!

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

பழங்குடியினருக்கு நலவாரிய உறுப்பினா் அட்டை

வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT