நிகழ்வுகள்

தில்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - புகைப்படங்கள்

DIN
புகைமூட்டத்தால் சூழப்பட்ட சன்சத் பவன் அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்திருக்கும் தில்லி வாசிகள்.
புகைமூட்டத்தால்  சூழப்பட்ட சன்சத் பவன் அருகில் உள்ள புல்வெளியில் அமர்ந்திருக்கும் தில்லி வாசிகள்.
தொடர்ந்து ஐந்தாவது நாளாக புகைமூட்டத்தால் சூழப்பட்ட சன்சத் பவன்.
அதிகாலை நேரத்தில் ரயில் தடங்களை கடக்கும் தொழிலாளர்கள்.
கரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ள சூழலில் காற்று மாசும் தலைநகர் தில்லி மக்களை வாட்டி வதைக்கிறது.
தில்லியில் கடுமையான காற்று மாசு காரணமாக எங்கு பார்த்தாலும் புகைப் படலம் போர்த்தியது போல் காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT