நிகழ்வுகள்

குவியல் குவியலாக எரியூட்டப்படும் உடல்கள் - படங்கள்

DIN
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குவியல் குவியலாக பொது இடத்தில் தகனம் செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை குவியல் குவியலாக பொது இடத்தில் தகனம் செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்களிடையே மிகுந்த பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனோ இரண்டாம் அலை தொற்று நாடு முழுவதும் பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனோ இரண்டாம் அலை தொற்று நாடு முழுவதும் பொதுமக்களிடம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனல் தாங்க முடியாமல் ஒடி வரும் நபர்.
அனல் தாங்க முடியாமல் ஒடி வரும் நபர்.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.
கரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது.
உடல்கள் எரிக்கப்படுவது பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
உடல்கள் எரிக்கப்படுவது பார்ப்பதற்கு நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
அறிகுறிகளே இல்லாமல் பலரை கொன்றுக் குவித்து வரும் கரோனா அரக்கன்.
அறிகுறிகளே இல்லாமல் பலரை கொன்றுக் குவித்து வரும் கரோனா அரக்கன்.
கரோனா 2ஆவது அலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட வட மாநிலங்கள் பல சிக்கித் திணறி வருகின்றன.
கரோனா 2ஆவது அலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்ட வட மாநிலங்கள் பல சிக்கித் திணறி வருகின்றன.
உறவினர்கள் கண் முன்னே நோயாளிகள் உயிரிழப்பது நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
உறவினர்கள் கண் முன்னே நோயாளிகள் உயிரிழப்பது நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்காக அதிகரித்துள்ளன.
உயிரிழந்தவர்களின் உடல்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்காக அதிகரித்துள்ளன.
உடல்களை எரியூட்ட வட மாநிலங்கள் பல சிக்கித் திணறி வருகின்றன.
உடல்களை எரியூட்ட வட மாநிலங்கள் பல சிக்கித் திணறி வருகின்றன.
எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் தகனம் செய்வது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
எங்கு பார்த்தாலும் மனித உடல்கள் தகனம் செய்வது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குவியல் குவியலாக சடலங்கள் எரியூட்டப்படுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரோனோ தொற்றுக்கு உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கரோனோ தொற்றுக்கு உரிய சிகிச்சை உடனடியாக கிடைக்காமல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் பொதுமக்கள்.
மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவல நிலையில் பொதுமக்கள்.
சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு பல மணி நேரங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு பல மணி நேரங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT