சென்னை மெரீனாவில் நுரையுடன் எழுந்த கடல் அலைகள் - புகைப்படங்கள்
DIN
சென்னை மெரீனாவில் கடல் அலைகள் நுரையுடன் வந்ததைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி.ஆள் உயரத்திற்கு எழுந்த அலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஆள் உயரத்திற்கு எழுந்த அலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மெரீனா கடற்கரையில் அலையில் அதிகளவு நுரை வருவதாக பொதுமக்கள் புகார்.கடல் அலையில் விளையாடும் சிறுவன்.நுரையின் நச்சுத் தன்மை அறியாமல் நடக்கும் மக்கள்.கடற்கரையில் கொட்டிக் கிடக்கும் நுரை.சிறுவர்கள், சிறுமிகள் சிலர் அந்த நுரையை கைகளால் எடுத்து விளையாடி மகிழ்ந்தனர்.நுரையின் நச்சுத் தன்மை அறியாமல் பொதுமக்கள் நுரையில் நிற்பதும், விளையாடுவது பற்றியும் பலர் எச்சரித்து வருகின்றனர்.கடல் அலையில் விளையாடும் பொதுமக்கள்.கடலில் எழுந்த நுரை கடற்கரை முழுவதும் ஆக்கிரமித்தது.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.கடற்கரைக்கு செல்லும் பெரும்பாலோர் அச்சப்பட்டு கடற்கரை அலையில் கால்களை நனைக்காமல் ஒதுங்கி நின்று கடல் அலையைப் பார்வையிட்டு செல்கின்றனர்.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.கடற்கரை முழுவதும் பரவி கிடக்கும் நுரை.