தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளில் மழை நீர் புகுந்தது. 
நிகழ்வுகள்

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

DIN
மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் தவித்த வாகன ஓட்டிகள்.
பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மழை நீரில் சிக்கி பழுதான ஆட்டோ.
பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
மழைநீரில் விளையாடும் சிறுவர்கள்.
கனமழையால் முக்கியமான சாலைகளில் தேங்கிய மழை நீரில் விளையாடும் சிறுவர்கள்.
மாநகராட்சி சார்பில் வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT