FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நிகழ்வுகள்

டாஸ்மாக் கடைகளில் அலைமோதும் கூட்டம் - படங்கள்

Updated On : 9 மே 2021, 7:30 pm IST
தமிழகத்தில் இரண்டு வார ஊரடங்கு அறிவித்ததுள்ள நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர்.
பகிர்:
நீண்ட வரிசையில் நின்று தேவையான மதுபானங்களை வாங்கி செல்லும் மதுப்பிரியர்கள்.
டாஸ்மாக் கடைகள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுபானக்கடைகளில் கூட்டம் நிரம்பியது.
மதுபானங்கள் விற்பனை செய்யும் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதியது.

Advertisement

Advertisement

மதுக்கடையை மூடிவிடுவார்களோ என்று அஞ்சிய மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி குவித்தனர்.
வரிசையில் காத்திருந்து மது வகைகளை பைகளிலும், பெட்டிகளிலும் வாங்கி சென்ற மதுப்பிரியர்கள்.
திருத்தணி டாஸ்மாக் கடையில் முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்து அதிக அளவில் மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் மதுப்பிரியர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments