இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கியத்துடன் வீட்டிற்கும் தீ வைத்தனர். 
நிகழ்வுகள்

இலங்கையில் பிரதமர் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் - புகைப்படங்கள்

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர்.

DIN
ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்.
இலங்கை பிரதமருக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்த போதிலும்,போராட்டக்காரர்களின் ஆவேசம் தணியவில்லை.
இலங்கையில் மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்தது வருகிறது.
மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில் தவிக்கும் இலங்கை.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் போராடும் போராட்டக்காரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT