இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்துநொறுக்கியத்துடன் வீட்டிற்கும் தீ வைத்தனர். 
நிகழ்வுகள்

இலங்கையில் பிரதமர் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் - புகைப்படங்கள்

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இல்லத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி தீக்கிரையாக்கினர்.

DIN
ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்.
இலங்கை பிரதமருக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்த போதிலும்,போராட்டக்காரர்களின் ஆவேசம் தணியவில்லை.
இலங்கையில் மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்தது வருகிறது.
மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில் தவிக்கும் இலங்கை.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் போராடும் போராட்டக்காரர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT