நிகழ்வுகள்

இலங்கையில் பிரதமர் வீட்டிற்கு தீ வைத்த போராட்டக்காரர்கள் - புகைப்படங்கள்

DIN
ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்.
ஒட்டுமொத்த பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீக்கிரையாக்கிய போராட்டக்காரர்கள்.
இலங்கை பிரதமருக்கு சொந்தமான வாகனத்தை அடித்து நொறுக்கியதுடன், வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்த போதிலும்,போராட்டக்காரர்களின் ஆவேசம் தணியவில்லை.
இலங்கையில் மக்கள் போராட்டம் கடந்த சில நாட்களாகவே தீவிரமடைந்தது வருகிறது.
மக்களின் போராட்டம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழலில் தவிக்கும் இலங்கை.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் போராடும் போராட்டக்காரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

SCROLL FOR NEXT