ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணைப் பிளக்க, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்ட ஆழித்தேர். 
விழாக்கள்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் - புகைப்படங்கள்

நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி பெருவிழாவையொட்டி இன்று (மார்ச் 15-ஆம் தேதி) காலை சிறப்பு பூஜைகளுடன் தேரோட்டம் தொடங்கியது. ஆரூரா, தியாகேசா என்ற பக்தி கோஷம் விண்ணதிர முழக்கமிட்டு, பச்சைக் கொடி அசைய, கீழவீதியிலிருந்து மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் ஆடி அசைந்தபடி புறப்பட்டது ஆழித்தேர்.

DIN
ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்ற ஆழித்தேர்.
ஆகமவிதிகளின்படி, பங்குனி ஆயில்ய நட்சத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
சைவ பீடங்களில் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோட்டம், வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT