விழாக்கள்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் - புகைப்படங்கள்

DIN
ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்ற ஆழித்தேர்.
ரிஷபக் கொடி உச்சியில் பறந்தபடி சென்ற ஆழித்தேர்.
ஆகமவிதிகளின்படி, பங்குனி ஆயில்ய நட்சத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
சைவ பீடங்களில் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் ஆழித்தேரோட்டம், வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆசியாவிலே மிக பெரியதேர் என அழைக்கப்படும் ஆழித்தேர் அசைந்தாடி வரும் அழகை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை.
ஆழித்தேரோட்ட விழாவை திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தியிருப்பதும், அதனை சுந்தரர் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

SCROLL FOR NEXT