மும்பையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடற்கரையில் கரைத்த பக்தர்கள். - Kunal Patil
பகிர்:
நாக்பூரில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள். - -தானேவில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர் ஒருவர். - -பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் கடலில் கரைத்த பக்தர்கள். - Kunal Patil
Advertisement
மும்பையில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்த பிறகு மகிழ்ச்சி அடையும் பக்தர் ஒருவர். - Kunal Patilவீடுகள், தெருக்கள், பொது இடங்களில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்ட பிறகு கடலில் கரைக்க எடுத்து வரும் பக்தர். - Kunal Patilஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்து வரும் பெண் பக்தை ஒருவர். - -