மும்பையில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடற்கரையில் கரைத்த பக்தர்கள்.  Kunal Patil
விழாக்கள்

விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு - புகைப்படங்கள்

DIN
நாக்பூரில், பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர்கள்.
தானேவில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைக்கும் பக்தர் ஒருவர்.
பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் கடலில் கரைத்த பக்தர்கள்.
மும்பையில் விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைத்த பிறகு மகிழ்ச்சி அடையும் பக்தர் ஒருவர்.
வீடுகள், தெருக்கள், பொது இடங்களில் வைத்து விநாயகர் சிலையை வழிபட்ட பிறகு கடலில் கரைக்க எடுத்து வரும் பக்தர்.
ஹைதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் விநாயகர் சிலையை கரைக்க எடுத்து வரும் பெண் பக்தை ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT