செய்திகள்

நீரவ் மோடி அலுவலங்களில் சி.பி.ஐ ரெய்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தனர். தொடர்ந்து நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, நிரவ் மோடியின் சகோதரார் நிஷால் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் மேலாண்மை இயக்குனருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT