செய்திகள்

நீரவ் மோடி அலுவலங்களில் சி.பி.ஐ ரெய்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தனர். தொடர்ந்து நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, நிரவ் மோடியின் சகோதரார் நிஷால் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் மேலாண்மை இயக்குனருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.2000 கோடி! 850 ஆளில்லா விமானங்களை வாங்க இந்திய ராணுவம் திட்டம்!

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்களா? ப.சிதம்பரம்

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!

தேநீர் விருந்தளித்த மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா

SCROLL FOR NEXT