செய்திகள்

இலங்கைக்கு ஐசிஎஃப் தயாரித்த ரயில்கள்

சென்னை ஐ.சி.எஃப். வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 13 பெட்டிகள் கொண்ட 6 நவீன டீசல் என்ஜின் ரயில்கள் இலங்கைக்கு அனுப்புவதற்காக இந்திய ரயில்வேயின் பொதுத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஐசிஎஃப் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ரயிலில் 2 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளும், 2 உயர்வகுப்பு பெட்டிகளும்,  என்ஜின்களுடன் கூடிய 2 பெட்டிகளும், 7 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தம் 810 பயணிகள் இதில் அமர்ந்து பயணிக்கலாம். ரயிலில் வசதிகளை பார்வையிடும் ஐ.சி.எஃப். பொது மேலாளர் எஸ்.மணி உள்ளிட்ட அதிகாரிகள்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT