செய்திகள்

அரசு மேல் நிலைப் பள்ளி - பெருகவாழ்ந்தான்

கஜா புயல் தாக்கியதில் திருவாரூர் மாவட்டங்களில் மிக கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருக வாழ்ந்தான் கிராம பகுதியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் வீரசோழ அணுக்கர் படை முன்னெடுப்பில்  பேரிடர் பாதிப்பில் வீழ்ந்த மரங்கள் அகற்றும் துப்புரவுப்பணி நிறைவடைந்தது. படங்கள் உதவி : பாலாஜி கிருஷ்ணமூர்த்தி / சென்னை சேவாஸ் பாண்டியன் - 9444222219

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளங்கவர் ஓவியமே... அஞ்சு குரியன்!

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொலை செய்யப்பட்டார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ.88.28 ஆக நிறைவு!

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் திடீரென கழன்று விழுந்ததால் பரபரப்பு

உலகக் கோப்பைக்குத் தேர்வாகாததன் எதிரொலி: தலைமைப் பயிற்சியாளர்கள் பதவி நீக்கம்!

SCROLL FOR NEXT