செய்திகள்

அருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்!

இந்திய அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தங்கள் முகபாவனைகள் குறித்து மிகுந்த தன்னுணர்வுடன் இருப்பார்கள். இல்லா விட்டால் கேலிச்சித்திரக்காரர்களின் கையில் அகப்பட்டு மறுநாள் பத்திரிகைகளில் கார்டூன்களாகி விடும் அபாயம் இருப்பதால் அப்படி ஒரு கவனம். அவர்களில் அருண் ஜேட்லி அதைக் குறித்தெல்லாம் கவலைப்படாத ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பது அவரது தன்னிச்சையான இந்த முகபாவனைகளில் வெளிப்படுகிறது. 

கார்த்திகா வாசுதேவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

நெல்லையில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு

பழங்கனாங்குடியில் ரூ.1.50 கோடியில் புதிய பாலம் கட்ட அடிக்கல்

வெள்ளை யானை வாகனத்தில் இரணியம்மன்

திருவானைக்காவல் கோயிலில் தோ்கள் வெள்ளோட்டம்! அம்மன் தேரின் அச்சாணி மீண்டும் பழுது!

SCROLL FOR NEXT