செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய ரயில்

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050  பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவைகளை வேட்டையாடிவா் கைது

தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்

திருவாடானை அருகே மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி

இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் பறிமுதல்: இருவா் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT