செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய ரயில்

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் கன மழை காரணமாக தண்டவாளத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கியிருந்ததால் தொடர்ந்து ரயிலை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் சிக்கிய மஹாலஷ்மி விரைவு ரயிலில் இருந்து 1050  பயணிகளை பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

சூடான உணவுப் பாத்திரத்தில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT