செய்திகள்

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்

DIN
விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்.
விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்.
மழையில் நனைந்த படி வாகனத்தில் செல்லும் தில்லி வாசிகள்.
கனமழையால் தண்ணீர் தேங்கி குளம் போல மாறிய சாலை.
மழையில் வாகனத்தை ஓட்டி செல்லும் பொதுமக்கள்.
தண்ணீர் வாகனதிற்குள் சென்று ஸ்டார்ட் ஆகாமல் ஆங்காங்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மழையில் வாகனத்தை ஓட்டி செல்லும் பொதுமக்கள்.
மழையில் வாகனத்தை ஓட்டி செல்லும் பொதுமக்கள்.
மழையில் வாகனத்தை ஓட்டி செல்லும் பொதுமக்கள்.
கனமழை பெய்து வரும் நிலையில் தனது குழந்தையை பத்திரமாக அழைத்து செல்லும் தாய்.
பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நின்றன.
தண்ணீர் புகுந்து ஸ்டார்ட் ஆகாமல் நின்ற கார்.
வெள்ளக்காடாக மாறிய தில்லி சாலை.
பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கியது.
வாகனத்தை தள்ளி செல்லும் வாகன ஓட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

இஸ்ரேல் இனியும் தாமதிக்கக் கூடாது : பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் கோரிக்கை!

சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்

ராணுவ அதிகாரிப் பணிக்கான என்டிஏ தேர்வு: யுபிஎஸ்சி அறிவிப்பு

அமெரிக்க உளவு செயற்கைக் கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

SCROLL FOR NEXT