சென்னையில் நாளை பேருந்து சேவை: தயாராகும் பேருந்துகள்
DIN
மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.பயணிகள் அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பேருந்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பேருந்து சேவை தொடங்க உள்ளதை முன்னிட்டு பேருந்துகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.பேருந்துகள் பராமரிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.