செய்திகள்

சென்னையில் நாளை பேருந்து சேவை: தயாராகும் பேருந்துகள்

DIN
மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
மாவட்டங்களுக்குள் பொதுப் போக்குவரத்தை அனுமதித்து, முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.
பயணிகள் அனைவருக்கும் முகக் கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்தில் கிருமிநாசினி பயன்படுத்துதல், ஏறும், இறங்கும் வழியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து சேவை தொடங்க உள்ளதை முன்னிட்டு பேருந்துகள் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
பேருந்துகள் பராமரிப்புப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT