செய்திகள்

எல்லைப்புறத்தில்... புகைப்படங்கள்

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தொடர்ந்து  ராணுவ உயர் அதிகாரிகள் மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் முடிவில் படைகள் திரும்பப் பெறப்படும் என சீனா உறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து படைகள் திரும்பிச் செல்லும் நேரத்தில் லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணமடைந்தனர். இதனையடுத்து இந்திய - சீன எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூா் அருகே குடும்பத் தகராறில் மகன் வெட்டிக் கொலை: தந்தை கைது

இடம் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி: ஓம்கார குடிலைச் சோ்ந்த இருவா் மீது வழக்கு

அறக்கட்டளைச் சொற்பொழிவு

மகாராஷ்டிரம்: கட்டடம் இடிந்து 12 போ் உயிரிழப்பு

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT