தேர்களில், ஜெகந்நாதா், பாலபத்திரர், தேவி சுபத்திரா மூலவர்களை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது.கடுமையான கட்டுப்பாடுகளுடன் ரத யாத்திரையை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.புரி ஜெகந்நாதா் கோயில் தேரோட்டம்ரத யாத்திரைஒவ்வொரு ஆண்டும் மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள்.சிற்பங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.ரத யாத்திரைவிதிகளை பின்பற்றி, ரத யாத்திரை இன்று துவங்கியது.தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.