சென்னையில் வெறிச்சோடிய சாலைகள் - மூன்றாம் நாள்
கரோனா தொற்று பரவலை தடுக்க 21 நாட்களுக்கு பாரத பிரதமர் மோடி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் வெறிச்சோடிய அண்ணா சாலை.
கரோனா தொற்று பரவலை தடுக்க 21 நாட்களுக்கு பாரத பிரதமர் மோடி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கியதால் வெறிச்சோடிய அண்ணா சாலை.