முகப்பு
செய்திகள்

மருத்துவமனைகள் மீது விமானப்படை மலர் தூவி மரியாதை - புகைப்படங்கள்

கரோனாவிற்கு எதிராக நாடு முழுக்க மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும், அரசு ஊழியர்களும் கடுமையாக போராடி வரும் நிலையில், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று நாடு முழுவதும் இந்திய ராணுவத்தினர் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள், டாக்டர்கள், நர்சுகளுக்கு மீதும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.