கையில் குழந்தை, தோளில் உடமை: வாழ்வைத் தேடி வந்தவர்களின் வீட்டை நோக்கிய நடைபயணம்
DIN
இடம்: ஜெய்ப்பூர்நவி மும்பை: பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சொந்த ஊருக்கு சாலை மார்க்கமாக நடைபயணம் மேற்கொள்ளும் புலம்பெயர் தொழிலாளர்கள்.. நாள்: மே 12நவி மும்பை: மேற்கு வங்கத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் இப்தார் உணவு அருந்துகின்றனர்..புது தில்லி: சொந்த ஊருக்குத் திரும்பும்போது ஓய்வு நேரத்தில்..புது தில்லி: ஹரியாணாவிலிருந்து கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்..புது தில்லி: ஹரியாணாவிலிருந்து கைக்குழந்தையுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் பெண்..புது தில்லி: ஹரியாணாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..புது தில்லி: ஹரியாணாவிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்..புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர்..புது தில்லி: கால்களில் காலணிகூட இல்லாது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தைகள்..புது தில்லி: கால்களில் காலணிகூட இல்லாது மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குழந்தைகள்..புது தில்லி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளரின் குடும்பத்தினர், சாலையோரத்தில் மதிய உணவு அருந்துகின்றனர்.புது தில்லி: உடமைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்..