செய்திகள்

பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் நெல் அறுவடை தீவிரம்

DIN
பஞ்சாப் மாநிலம் கெஹ்ரி தானிய சந்தையில் நெல்லை மூட்டைகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் மாநிலம் கெஹ்ரி தானிய சந்தையில் நெல்லை மூட்டைகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியாவிலேயே நெல் அறுவடையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்கள்தான் முன்னணியில் உள்ளன.
நாட்டின் நெல் உற்பத்தியில் 15 சதவீதம் இவ்விரு மாநிலங்களில் இருந்து கிடைக்கிறது.
அறுவடை செய்த நெல்லை கிடங்குகளில் சேகரிக்கும் பணியில் விவசாயத் தொழிலாளர்கள்.
கொளுத்தும் வெயிலிலும் வேலை செய்யும் தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT