சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் வரும் பயணிகள்.ஊருக்கு செல்ல காத்திருக்கும் பயணிகள்.முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.எழும்பூர் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்.இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகள்.குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியை சுத்தம் செய்யும் ஊழியர்.ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும், பயணிகளின் பயண விவர அட்டைப்படி டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது