விவசாயிகளின் நலன் காக்கவும் விவசாயப் பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும் என்று கூறி மூன்று புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு 2020 ஜூன் 5ல் அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்தது முதலே விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அறிமுகம் செய்தது முதலே விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அதன்படி, மூன்று வேளாண் சட்டங்களும் 2020 செப்.4 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.அதன்படி, மூன்று வேளாண் சட்டங்களும் 2020 செப்.4 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.இதையடுத்து, பஞ்சாப், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவ. 25ல் தில்லி நோக்கி படையெடுத்தனர்.இதையடுத்து, பஞ்சாப், ஹரியாணா, உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவ. 25ல் தில்லி நோக்கி படையெடுத்தனர்.காவல்துறை தடுத்தும் அதனை எதிர்கொண்டு தில்லியை அடைந்தனர். தில்லியில் விவசாயிகளைத் தடுக்கும் காவல்துறைகாவல்துறை தடுத்தும் அதனை எதிர்கொண்டு தில்லியை அடைந்தனர். தில்லியில் விவசாயிகளைத் தடுக்கும் காவல்துறைதில்லி எல்லையில் கூடாரம் அமைத்துள்ள விவசாயிகள்.தில்லி எல்லையில் கூடாரம் அமைத்துள்ள விவசாயிகள்.குளிர் காய நெருப்பு மூட்டி அமர்ந்திருக்கும் விவசாயிகள்.குளிர் காய நெருப்பு மூட்டி அமர்ந்திருக்கும் விவசாயிகள்.கடும் குளிரிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை.கடும் குளிரிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடவில்லை.தங்களுக்குத் தேவையான உணவுகளை தாங்களே சமைக்கும் விவசாயிகள்.தங்களுக்குத் தேவையான உணவுகளை தாங்களே சமைக்கும் விவசாயிகள்.இரவு நேரத்தில் தயாராகும் தேநீர்.இரவு நேரத்தில் தயாராகும் தேநீர்.போராட்டக் களத்தில் ரொட்டி சமைக்கும் பெண்கள்.போராட்டக் களத்தில் ரொட்டி சமைக்கும் பெண்கள்.நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் தில்லி போராட்டத்திற்கு குரல் கொடுத்ததுடன் தேவையான உதவிகளையும் செய்தனர்.நாடு முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் தில்லி போராட்டத்திற்கு குரல் கொடுத்ததுடன் தேவையான உதவிகளையும் செய்தனர்.போராட்டக் களத்தில் ரொட்டி சமைக்கும் பெண்கள்.போராட்டக் களத்தில் ரொட்டி சமைக்கும் பெண்கள்.வேறு மாநிலத்தில் இருந்து போராட்டக்களத்திற்கு வந்தவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.வேறு மாநிலத்தில் இருந்து போராட்டக்களத்திற்கு வந்தவர்களுக்கும் உணவு பரிமாறப்பட்டது.தில்லி எல்லைகளில் எந்தவித வன்முறையுமின்றி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தில்லி எல்லைகளில் எந்தவித வன்முறையுமின்றி அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தில்லி எல்லைகளில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகள்தில்லி எல்லைகளில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகள்தில்லி எல்லைகளில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகள்தில்லி எல்லைகளில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகள்ரயில் மறியல் போராட்டத்தில்...ரயில் மறியல் போராட்டத்தில்...போராட்டக் களத்தில்போராட்டக் களத்தில்மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றதும் விவசாயிகளின் கொண்டாட்டம்.மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றதும் விவசாயிகளின் கொண்டாட்டம்.மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றதும் விவசாயிகளின் கொண்டாட்டம்.மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றதும் விவசாயிகளின் கொண்டாட்டம்.மறியல் போராட்டத்தின்போது செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள்மறியல் போராட்டத்தின்போது செங்கோட்டையில் கொடியேற்றிய விவசாயிகள்நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.கொண்டாட்டத்தில் விவசாயிகள்.கொண்டாட்டத்தில் விவசாயிகள்.கொண்டாட்டத்தில் விவசாயிகள்.கொண்டாட்டத்தில் விவசாயிகள்.கொண்டாட்டத்தில் இரு பெண்கள் ஆரத் தழுவிக்கொள்ளும் காட்சி.கொண்டாட்டத்தில் இரு பெண்கள் ஆரத் தழுவிக்கொள்ளும் காட்சி.பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத்வெற்றிக் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.வெற்றிக் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.வெற்றிக் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.வெற்றிக் கொண்டாட்டத்தில் விவசாயிகள்.டிராக்டர் பேரணிடிராக்டர் பேரணிதில்லி விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள்.தில்லி விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள்.வெற்றிக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியுடன் விவசாயிகள்.வெற்றிக் கொண்டாட்டத்தில் தேசியக் கொடியுடன் விவசாயிகள்.டிராக்டர் பேரணிடிராக்டர் பேரணி