தொடர் கனமழை காரணமாக திருநெல்வேலி மாவட்ட பிரதான அணைகளிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டதை அடுத்து, தாமிரவருணி கரையோரம் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது.
அணைகள் நிரம்பியதையடுத்து உபரிநீர் திறந்துவிடப்பட்டதால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.நெல்லையில் கருப்பந்துறை, மீனாட்சிபுரம், கைலாசபுரம், வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் வெள்ளம் புகுந்தது.வண்ணாரப்பேட்டை எட்டுத்தொகை தெரு, திருக்குறிப்பு தொண்டர் தெரு, இசக்கியம்மன் கோயில் தெருக்களில் வெள்ளம்.
Advertisement
Advertisement
150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.வெள்ள நீர் நடுவே குடையுடன் அமர்ந்திருக்கும் சிறுமி.
வெள்ள நீர் புகுந்ததால் வெளியே வர முடியாமல் நிற்கும் குடியிருப்புவாசிகள்.நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்
மக்களை மீட்கும் பணியில் மீட்டுப்படையினர்வெள்ளத்தினால் மூழ்கிய குறுக்குத்துறை முருகன் கோவில்.நெல்லை குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளநீர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.