மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் புதுப்பொலிவுடன் மாறி வரும் பாண்டி பஜார் நடைபாதை வளாகமும், மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சாலைகளும். 
செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் ஜொலிக்கும் பாண்டி பஜார் - புகைப்படங்கள்

DIN
மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜாரில் இருபுறமும் சுமார் 10 மீட்டர் அளவுக்கு நடைபாதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
பிளாட் பாரத்தில் பைக்கை ஓட்டிச் செல்ல முடியாத வகையிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
சாதாரண தெருவிளக்குகள் மாற்றப்பட்டு, பல டிசைன்கள் கொண்ட அழகிய விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையில் ஆங்காங்கே வரையப்பட்டிருக்கும் வண்ண ஓவியங்களின் அருகே நின்று பலரும் செல்ஃபி எடுத்துச் செல்கின்றனர்.
சாலையோரத்தில் சிரமப்பட்டு நடந்த மக்கள் தற்போது பிளாட்பாரங்களில் ஒய்யாரமாக நடந்து செல்கின்றனர்.
ஷாப்பிங் செல்ல விரும்புபவர்கள் ஸ்மார்ட் சைக்கிளை பயன்படுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
சாலையில் ஆங்கங்கே சிசிடிவி கேமராக்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
மேம்படுத்தப்பட்டுள்ள பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் போடப்பட்டுள்ள தடுப்புகள்.
மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்.
புதுப்பொலிவு பெறும் மேற்கு மாம்பலம் ரயில் நிலையம்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய ஃபுட் ஓவர் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் உலக புகைப்பட தின விழா

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு

‘திருமலையில் எதிா்காலத் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் நீா் இருப்பு’

SCROLL FOR NEXT