சென்னை நுங்கம்பாக்கம் பள்ளிச் சாலையில் தேங்கிய மழைநீர்.புதுச்சேரி புஸ்சி வீதியில் தேங்கிய மழைநீரில் செல்லும் ஆட்டோதொடர் மழையால் நிரம்பிய அனந்தசரஸ் திருக்குளம்.
Advertisement
Advertisement
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேறும் உபரி நீர்.தொடர் மழையால் நீர் உயர்ந்துள்ள பூண்டி ஏரி.காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமத்தில் சேதமடைந்த தரைப் பாலத்தில் பயணிகளுடன் ஆபத்தான முறையில் கடந்து செல்லும் அரசுப் பேருந்து.
சென்னையில் பெய்த மழையில் மகாலிங்கபுரம் 40அடி திட்டச் சாலையில் தேங்கிய மழை வெள்ளம்.நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஒúகனக்கல்லில் அருவிகள் மூழ்கியபடி காவிரி ஆற்றில் செல்லும் வெள்ள நீர்.தஞ்சாவூர் அருகே வடுகக்குடி கிராமத்தில் வாழைத் தோட்டத்தில் மார்பளவுக்கு தேங்கி நிற்கும் தண்ணீர்.