செய்திகள்

வடமாநிலங்களில் நிலவும் அடர் பனிமூட்டம் - புகைப்படங்கள்

DIN
காஜியாபாத்தில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் ஒர் நபர்.
காஜியாபாத்தில் உள்ள பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் ஒர் நபர்.
லக்னோவில் கடும் பனிமூட்டத்தின் நடுவே வயிற்று பிழைப்புக்காக வாடிக்கையாளரை அழைத்து செல்லும் ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர்.
லக்னோவில் அடர் பனிமூட்டம் நிலவி வருவதால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக பயணித்தனர்.
அடர் பனிமூட்டத்தின் காரணமாக முகப்பு விளக்கை எரியவிட்டு செல்லும் வாகனங்கள்.
தில்லியில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகளும், நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
குதிரை வண்டியில் பயணிக்கும் தொழிலாளர்கள்.
அதிகாலை வேளையில் தனது மணைவி மற்றும் குழந்தைகளுடன் கேன் மற்றும் குடத்தில் தண்ணீரை பிடிக்கும் நபர் ஒருவர்.
லக்னோவில் அடர் பனிமூட்டம் நிலவிய நிலையிலும், தனது சைக்களில் மேதுவாக செல்லும் சிறுவன் ஒருவன்.
நடைபாதையை சுத்தம் செய்யும் தொழிலாளி.
அடர்த்தியான மூடுபனி நிலவி வரும் நிலையிலும் சைக்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகள்.
கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய்!

மார்க்சிஸ்ட் கம்யூ. எக்ஸ் பக்கம் முடக்கம்!

ஸ்ரீநகரில் பல்வேறு சமூக பிரதிநிதிகளுடன் அமித் ஷா சந்திப்பு

SCROLL FOR NEXT