எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் இடையூறின்றிப் பயணித்தனர். 
செய்திகள்

சென்னையில் முழு ஊரடங்கு - புகைப்படங்கள்

தமிழகத்தில் கரோனா பரவி வருவதை கட்டுப்படுத்த தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், சென்னையில் உள்ள அனைத்து முதன்மையான சாலைகளிலும், தடுப்புகள் அமைத்துக் காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

DIN
சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருநதும் பயணிகளின் வசதிக்காக வாடகை ஆட்டோக்கள் இயங்கின.
தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிந்தோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் மேம்பாலம் வழியாக ஒருசில வாகனங்கள் மட்டுமே இயங்கின.
முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய சாலை.
வாகனத் தணிக்கையின்போது வெளியூரில் இருந்து வந்ததற்கான பயணச்சீட்டைக் காட்டியதால் தடையின்றிச் செல்ல அனுமதித்த காவல் துறையினர்.
வெறிச்சோடிய சாலை.
வெறிச்சோடிய சாலை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT