தில்லியில் கனமழை - புகைப்படங்கள்
தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் குறைந்து குளுமையான சூழல் நிலவியது.
மழையில் நனைந்தபடியே செல்லும் பெண்.
கொட்டும் மழையில் நடந்து செல்லும் ஒரு நபர்.
தனது சூட்கேசை தலையில் வைத்து சாலையில் நடந்து செல்லும் ஒரு நபர்.
மழையில் குடை பிடித்தபடி நடந்து செல்லும் பெண்.
கொட்டும் மழையில் சாலையில் நடந்து செல்லும் தில்லி வாசி.
தேங்கிய மழை நீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
தில்லி சாலைகளில் ஆறுகளைப் போல மழைநீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் மக்கள் மற்றும் வாகனங்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.