ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. 
செய்திகள்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 - புகைப்படங்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஏவிய பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

DIN
நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய 25 மணி நேர கவுண்டவுன், இன்று (வியாழக்கிழமை) மாலை 6.02 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோள் உள்பட 3 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
டிஎஸ்-இஓ செயற்கை கோள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.
செயற்கைக் கோள்களை சுமந்து விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. - சி 53 ராக்கெட்.
வெளிநாட்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ராக்கெட் ஏவுதலை பார்வையிட பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT