21வது நாளாக ராகுல் காந்தி நடைபயணம் - புகைப்படங்கள்
காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரையின் 21-வது நாளான இன்று ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் நோக்கத்தில் பாரத் ஜோடோ நடைபயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
வயநாட்டில் தனது 21-வது நாள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தனது நடைபயணத்தின் போது இயல்பாக நடந்துக் கொள்வது பொதுமக்களை மிகவும் கவர்ந்து வருகிறது.வயநாட்டில் சிறுமியுடன் நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியுடன் கட்சியின் தலைவர் மணிசங்கர் அய்யர்.
Advertisement
Advertisement
வயநாட்டில் பாதயாத்திரையில் பங்கேற்ற கூட்டத்தை நோக்கி கை அசைக்கும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உடன் அக்கட்சியின் எம்.பி கே.சி.வேணுகோபால் மற்றும் தொண்டர்கள்.செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி கடந்த 20 நாட்களாக நடைப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.வயநாட்டில் நடைபயணம் மேற்கொண்டபோது பொதுமக்களுடன் உரையாடியும், கைகோர்த்துக் கொண்டு செல்லும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.