முகப்பு
செய்திகள்

எனது மண் என்னுடைய நாடு பிரசாரம் - புகைப்படங்கள்

தியாகிகளை கௌரவிக்க வகையில் மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தில் பிரதமர் மோடி.

Updated On : 31 அக்டோபர் 2023, 10:27 pm IST
நாட்டின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் புதுதில்லியில் எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் கலந்து கொண்டு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி.
பகிர்:
எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர்.
தனது நெற்றியில் திலகமிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. அருகில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அர்ஜூன்ராம், மீனாட்சி லேகி, அனுராக் தாக்கூர்.

Advertisement

Advertisement

'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments