நாட்டின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் புதுதில்லியில் எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் கலந்து கொண்டு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

எனது மண் என்னுடைய நாடு பிரசாரம் - புகைப்படங்கள்

தியாகிகளை கௌரவிக்க வகையில் மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தில் பிரதமர் மோடி.

DIN
எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர்.
தனது நெற்றியில் திலகமிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. அருகில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அர்ஜூன்ராம், மீனாட்சி லேகி, அனுராக் தாக்கூர்.
'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

மிஸ் பண்ணிடாதீங்க... ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

SCROLL FOR NEXT