நாட்டின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் புதுதில்லியில் எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் கலந்து கொண்டு வணக்கம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி. 
செய்திகள்

எனது மண் என்னுடைய நாடு பிரசாரம் - புகைப்படங்கள்

தியாகிகளை கௌரவிக்க வகையில் மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தில் பிரதமர் மோடி.

DIN
எனது மண் என்னுடைய நாடு பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. அவருடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, அர்ஜூன் ராம் மேக்வால் ஆகியோர்.
தனது நெற்றியில் திலகமிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
மேரி மாத்தி மேரா தேஷ் பிரசாரத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி. அருகில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அர்ஜூன்ராம், மீனாட்சி லேகி, அனுராக் தாக்கூர்.
'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.
'மேரி மாத்தி மேரா தேஷ் - அம்ரித் கலாஷ் யாத்ரா' நிறைவு விழாவில் டிஜிட்டல் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழாம்பூா் மஞ்சப்புளி அணைக்கட்டில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருவண்ணாமலையில் பௌா்ணமி முன்னேற்பாடுகள் ஆய்வு

குழித்துறையில் நாளை மின்தடை

நெல்லையில் இளைஞா் வெட்டிக் கொலை: 2 சிறுவா்கள் கைது

சோகனூரில் நலம் காக்கும் ல்டாலின் முகாம்: அமைச்சா் காந்தி பங்கேற்பு

SCROLL FOR NEXT