கோடை காலத்தில் யமுனையின் நதியின் வறண்ட நதிப்படுகையில் அமர்ந்திருக்கும் ஷீரடி சாய் பாபா சிலை. 
செய்திகள்

வறண்ட யமுனை நதி - புகைப்படங்கள்

வறண்ட யமுனை: தண்ணீரின்றி தவிக்கும் நதி

DIN
எந்த யமுனை நதியின் கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளதோ, அந்த யமுனை நதி தற்போது பெருமளவில் சுருங்கி, வறண்டு விட்டது.
வறண்ட யமுனை நதியால், அச்சுறுத்தல் சுற்றுச்சூழல் சமநிலைக்கு மட்டுமல்ல, தாஜ்மஹால் உள்ளிட்ட கரையோரங்களில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கும் இது பேராபத்தாகும்.
வறண்ட யமுனை நதியின் நதிப்படுகையில் சுற்றித் திரியும் கால்நடைகள்.
ஆற்றில் நீர் இருப்பு அங்கேங்கே இருப்பதால், ஆனந்த குளியல் போடும் மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT