தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்
தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி, ஒரே ஒரு சிறுமி உயிருடன் மீட்பு
லிம்போபோ மாகாணத்தில், பயணிகளுடன் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 165 அடிப் பள்ளத்தில் கவிழ்ந்தது.
Advertisement
Advertisement
பேருந்து கவிழ்ந்து தரையில் விழுந்த வேகத்தில் பேருந்து முழுக்க தீப்பற்றியது.
பேருந்தில் பயணித்த 45 பேரும் பலியாகினர். நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
விபத்து நிகழ்ந்த பாலம்
மீட்கப்பட்ட சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.