உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ANI
செய்திகள்

உத்தரகண்டில் மேக வெடிப்பு - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கனமழையை தொடர்ந்து, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பசுகேதர் பகுதி.
பன்சாரி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணியின் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். பணியாளர்கள்.
மேக வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவிநாசி அருகே அடையாளம் தெரியாத நபர் அடித்துக் கொலை!

தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை?

வங்கதேசத்தில் விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

சரிவில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! ஐடி பங்குகள் கடும் சரிவு!!

சேலத்தில் விஜய் பிரசாரம்! நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT