உத்தரகண்ட் மாநிலம், ருத்ரபிரயாக், சாமோலி, பாகேஷ்வர் மற்றும் தெஹ்ரி உள்ளிட்ட மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ANI
செய்திகள்

உத்தரகண்டில் மேக வெடிப்பு - புகைப்படங்கள்

இணையதளச் செய்திப் பிரிவு
கனமழையை தொடர்ந்து, மேக வெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்தன.
மேக வெடிப்பைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்புப் படை பணியாளர்கள் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பசுகேதர் பகுதி.
பன்சாரி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேடல் மற்றும் மீட்புப் பணியின் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். பணியாளர்கள்.
மேக வெடிப்பு ஏற்பட்டு, மக்கள் காணாமல் போனதைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட எஸ்.டி.ஆர்.எஃப். குழுவினர்.
வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT