குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் கிறிஸ்துமஸ் தாத்தா.அமிர்தசரஸில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்னிட்டு, வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட செயின்ட் பால் தேவாலயம். - Shiva Sharmaசேக்ரட் ஹார்ட் தேவாலயத்தில், மெழுகுவர்த்தியை ஏற்றும் பெண். - SALMAN
Advertisement
Advertisement
சிம்லாவில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு செயின்ட் மைக்கேல் தேவாலயத்தை அலங்கரிக்கும் பணியாளர்.பிரயாக்ராஜில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளுக்கு மத்தியில், செயின்ட் ஜோசப் தேவாலயத்தின் ஒளியூட்டப்பட்ட காட்சியின் ஒரு பகுதி. - AMARபிரயாக்ராஜில், செயின்ட் ஜோசப் தேவாலயத்தை அலங்கரிக்கும் பணியாளர்கள். - Prabhat Verma: PD1000191
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்காரப் பொருட்களை வாங்கும் பெண்கள். - ANIநாக்பூரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் டி சேல்ஸ் தேவாலயத்தில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாராகும் இளைஞர்கள். - ANIபிரயாக்ராஜில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய நாள் அன்று பள்ளியில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, சாண்டா கிளாஸ் வேடமணிந்து குழந்தைகளுடன் செல்ஃபி எடுத்து கொள்ளும் ஆசிரியை. - ANI
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.